அண்மையில் open university malaysia நான் மின்னியல் துறையில் பட்டம் பெற்றேன் .
Monday, November 30, 2009
Thursday, July 9, 2009
எனக்குள் நான்
உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?
பெற்றோர் வைத்த பெயர் .
மாமாவுக்கும் இந்த பெயர்தான் .
உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?
பிடிக்கும்.
என்ன சொல்லலாம் .
உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விடயம் என்ன? பிடிக்காத விடயம் என்ன
நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது? அவர்களை அழைக்கக் காரணம் என்ன?
நான் வில்லன் கட்சி.
பிடித்த விளையாட்டு?
சதுரங்கம்.1999 ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற சதுரங்க போட்டியில்(( GM JAN TIMMAN VS KARPOV)) WORLD CHAMPION முதல் ஆட்டத்தில் பார்த்ததை நினைவு கூர்கிறேன்.
கண்ணாடி அணிபவரா?
உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்?
வருவதை ஏற்றுக் கொள்வதையும்
பெற்றோர் வைத்த பெயர் .
மாமாவுக்கும் இந்த பெயர்தான் .
உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?
பிடிக்கும்.
கடைசியாக அழுதது எப்பொழுது ?
ஷிப்லி எழுதிய கவிதை படித்து கண் கலங்கினேன் .
ஷிப்லி எழுதிய கவிதை படித்து கண் கலங்கினேன் .
நட்பைப்பற்றி எழுதியிருந்தார்.
நல்ல கவிதை
அனுபவ பயிற்சிகளில் கலந்து கொள்ளும் போது
கண் கலங்குவது உண்டு.
அழுவது தெரியாது.
பட்டது ரொம்ப துன்பம்-ஏற்றுக் கொண்டதால் இன்பமே.
உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா? என்ன சொல்லலாம் .
நான் மருத்துவர் ஆகி இருக்கனும் .
படித்தாலும் புரியாது .
பிடித்த மதிய உணவு என்ன ?
கிடைத்தது உண்பேன் . இப்போது கொஞ்சம் கட்டுப்பாடு.
பிடித்த மதிய உணவு என்ன ?
கிடைத்தது உண்பேன் . இப்போது கொஞ்சம் கட்டுப்பாடு.
அதிகம் உண்பது இல்லை
நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?
நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?
இல்லை .எல்லோரிடமும் கலகலப்பாக இருப்பதை விரும்புகிறேன்.
கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
பிடிக்கும் .சுனாமி வந்ததில் இருந்து கடலில் குளிப்பது இல்லை .
கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
பிடிக்கும் .சுனாமி வந்ததில் இருந்து கடலில் குளிப்பது இல்லை .
வெளியூர் சென்றால் தங்கும் விடுதிகளில் இருந்தால் நீச்சல் குளத்தில் நீந்துவேன்.
முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?
கண்கள்.
உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விடயம் என்ன? பிடிக்காத விடயம் என்ன
பிடித்தது - தேடும் எண்ணம் , உழைப்பு,
பிடிக்காதது -சோம்பல்
பிடிவாதம்.
யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?
நான் விரும்பியவர்கள்.
இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?
இரவு உடை.
என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் ?
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சகியே.
வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?
நீலம்.
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சகியே.
வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?
நீலம்.
நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது? அவர்களை அழைக்கக் காரணம் என்ன?
தாயுமானவன்...
நிறைய பேசினோம்
துரை...
பாசமுள்ள மீசைக்காரன்
சார்லஸ்...
நான் பேசிய முதல் ஆள்
ரிஷான் பயல்...
முன்பு அறியாத என்னை கலங்க வெச்ச
பின்பு அறிந்த என் ரிஷான் பாசமுள்ள பயல்.
உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
நான் வில்லன் கட்சி.
பிடித்த விளையாட்டு?
சதுரங்கம்.1999 ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற சதுரங்க போட்டியில்(( GM JAN TIMMAN VS KARPOV)) WORLD CHAMPION முதல் ஆட்டத்தில் பார்த்ததை நினைவு கூர்கிறேன்.
இந்த ஆண்டு 120 பேருடன் ஆடிய சர்ஜன் இஸ்மாயில் நினைவுக்கு வருகிறார். சுமார் ஆறு மணி நேரம் ஆடி தோற்றாலும் பாராட்டை பெற்றேன். நிலவுக்கு நன்றி.
கண்ணாடி அணிபவரா?
ஆம்
உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
நீங்க சொல்லுங்களேன் .
உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
நீங்க சொல்லுங்களேன் .
உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்?
வருவதை ஏற்றுக் கொள்வதையும்
போவதை மறுப்பதையும்
உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?
சோம்பல்.
எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?
நான் நானாக இருக்க
மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்
வாய்க்கும் போது பதில் சொல்கிறேன்
வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.
வாழ்வது ஒருமுறை
உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?
சோம்பல்.
எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?
நான் நானாக இருக்க
மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்
வாய்க்கும் போது பதில் சொல்கிறேன்
வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.
வாழ்வது ஒருமுறை
வாழ்த்தட்டும் தலைமுறை
Friday, May 22, 2009
Saturday, May 16, 2009
Friday, May 8, 2009
விடுதலை
இசா சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் மூன்று இண்ட்ராப் தலைவர்கள் உட்பட 13 தடுப்புக்காவல் கைதிகளை அரசாங்கம் விடுவிக்கும்.
இதனை இன்று புத்ராஜெயாவில் உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் ஹுசேன் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.
அவர்கள் அடுத்த “இரண்டு அல்லது மூன்று நாள்களில்” விடுவிக்கப்படுவர் என்று அவர் கூறினார்.
“நான் அவர்கள் விடுவிக்கப்படுவது சம்பந்தப்பட்ட பத்திரங்களில் விரைவில் கையெழுத்திடுவேன்”, என்றாரவர்.
13 இசா கைதிகளும் விடுவிக்கப்படுவதற்கான காரணத்தை அவர் கூறவில்லை. ஆனால், அவர்கள் “இனிமேலும் தடுத்துவைத்திருப்பதற்கான தேவை இல்லை”, என்று மேலும் கூறினார்.
விடுவிக்கப்படவிருக்கும் 13 பேர்களில், அறுவர் மலேசியர்கள், இருவர் இந்தோனேசியர்கள், மீதமுள்ள ஐவரும் பிலிப்பினோக்கள்.
ஜுல்கெப்லி மார்ஜுகி, ஜெக்னால் அடில், அஸ்மி பிண்டாதுன், பி. உதயகுமார், எம். மனோகரன், டி. வசந்தகுமார், ஜைநுன் ரஷிட், அபவுட் கபார் இஸ்மாயில், சுபியன் சாலே, ஹஷிம் தாலிப், அப்துல் ஜமால் அஸகாரி, ஜமால் முகமட் சலாம் மற்றும் ஹுசின் அலி ஆகியோரே விடுவிக்கப்படவிருக்கும் 13 இசா கைதிகள்.
ஏப்ரல் மாதத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதும் நஜிப் 13 இசாக் கைதிகளை விடுவித்தார். அவர்களில் இண்ட்ராப் கைதிகள் ஆர். கெங்காதரனும் வி. கணபதிராவும் அடங்குவர்.
இன்னும் தடுப்புக்காவில் இருக்கும் மூன்று இண்ட்ராப் தலைவர்கள்: பி. உதயகுமார், டி. வசந்தகுமார் மற்றும் எம். மனோகரன்.
மனோகரன் கோட்டா ஆலம் ஷா சட்டமன்ற உறுப்பினராவர். கடந்த பொதுத்தேர்தலில் தடுப்புக்காவல் கைதியாக இருந்துகொண்டே வெற்றி பெற்றார்.
பல்லாயிரக்கணக்கான இந்திய மலேசியர்கள் தெரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டததைத் தொடர்ந்து டிசம்பர் 2007 இந்த ஐந்து இண்ட்ராப் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இன்னொரு விவகாரத்தில், இஸ்லாமிய தீவிரவாதி செலாமாட் மாஸ் செலாமாட் கஸ்தூரி பிடிக்கப்பட்டு இசா சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதை ஹிசாமுடின் உறுதிப்படுத்தினார்.
“மாட் செலாமாட் நமது தடுப்புக்காவலில் இருக்கிறார். அவர் இப்போது விசாரிக்கப்பட்டு வருகிறார். அவர் திட்டமிட்டுக்கொண்டிருந்த ஒன்று அவரை கைது செய்வதற்கு உதவியது”, என்றார் ஹிசாமுடின்.
இதனை இன்று புத்ராஜெயாவில் உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் ஹுசேன் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.
அவர்கள் அடுத்த “இரண்டு அல்லது மூன்று நாள்களில்” விடுவிக்கப்படுவர் என்று அவர் கூறினார்.
“நான் அவர்கள் விடுவிக்கப்படுவது சம்பந்தப்பட்ட பத்திரங்களில் விரைவில் கையெழுத்திடுவேன்”, என்றாரவர்.
13 இசா கைதிகளும் விடுவிக்கப்படுவதற்கான காரணத்தை அவர் கூறவில்லை. ஆனால், அவர்கள் “இனிமேலும் தடுத்துவைத்திருப்பதற்கான தேவை இல்லை”, என்று மேலும் கூறினார்.
விடுவிக்கப்படவிருக்கும் 13 பேர்களில், அறுவர் மலேசியர்கள், இருவர் இந்தோனேசியர்கள், மீதமுள்ள ஐவரும் பிலிப்பினோக்கள்.
ஜுல்கெப்லி மார்ஜுகி, ஜெக்னால் அடில், அஸ்மி பிண்டாதுன், பி. உதயகுமார், எம். மனோகரன், டி. வசந்தகுமார், ஜைநுன் ரஷிட், அபவுட் கபார் இஸ்மாயில், சுபியன் சாலே, ஹஷிம் தாலிப், அப்துல் ஜமால் அஸகாரி, ஜமால் முகமட் சலாம் மற்றும் ஹுசின் அலி ஆகியோரே விடுவிக்கப்படவிருக்கும் 13 இசா கைதிகள்.
ஏப்ரல் மாதத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதும் நஜிப் 13 இசாக் கைதிகளை விடுவித்தார். அவர்களில் இண்ட்ராப் கைதிகள் ஆர். கெங்காதரனும் வி. கணபதிராவும் அடங்குவர்.
இன்னும் தடுப்புக்காவில் இருக்கும் மூன்று இண்ட்ராப் தலைவர்கள்: பி. உதயகுமார், டி. வசந்தகுமார் மற்றும் எம். மனோகரன்.
மனோகரன் கோட்டா ஆலம் ஷா சட்டமன்ற உறுப்பினராவர். கடந்த பொதுத்தேர்தலில் தடுப்புக்காவல் கைதியாக இருந்துகொண்டே வெற்றி பெற்றார்.
பல்லாயிரக்கணக்கான இந்திய மலேசியர்கள் தெரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டததைத் தொடர்ந்து டிசம்பர் 2007 இந்த ஐந்து இண்ட்ராப் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இன்னொரு விவகாரத்தில், இஸ்லாமிய தீவிரவாதி செலாமாட் மாஸ் செலாமாட் கஸ்தூரி பிடிக்கப்பட்டு இசா சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதை ஹிசாமுடின் உறுதிப்படுத்தினார்.
“மாட் செலாமாட் நமது தடுப்புக்காவலில் இருக்கிறார். அவர் இப்போது விசாரிக்கப்பட்டு வருகிறார். அவர் திட்டமிட்டுக்கொண்டிருந்த ஒன்று அவரை கைது செய்வதற்கு உதவியது”, என்றார் ஹிசாமுடின்.
Tuesday, May 5, 2009
SUSAN POLGAR

என்னை தெரியுமா ?
சதுரங்கத்தில் நான் ஒரு ..................http://www.susanpolgar.com/
இந்த படம் இலவசம்
http://video.google.com/videoplay?docid=-6378985927858479238&hl=en
Subscribe to:
Posts (Atom)